சட்டசபையில் இருந்து வெளியேறியது அதிமுக சார்ந்த பொருட்கள்...!

Webdunia
திங்கள், 3 மே 2021 (17:20 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய ஆட்சி அமையவுள்ளதால் சட்டசபை சுத்தம் செய்யப்பட்டு அதிமுகவினரின் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்களின் பெயர் பலகைகள் , மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பொருட்கள் வெளியேற்றப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments