Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல், மதுபானம் விலை குறைவு !

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:40 IST)
சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், அசாம் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறைகின்றதாகத் தகவல் வெளியாகிறது.

சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்தபோதிலும் இந்தியாவில் மற்ற ஆசிய நாடுகளை விடவும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அசாம் மாநிலத்தில் கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 மற்றும் மதுபான விலையில் 25% அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டது.

தற்போது பொதுமுடக்கம் சிலதளர்வுகளுடன் உள்ளதால்  மீண்டும் இந்த விலையேற்றம் திரும்பப் பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் அம்மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த உத்தரவுகள் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments