Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடநம்பிக்கையால் குழந்தைகளை மண்ணில் புதைத்த மக்கள்...

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (16:17 IST)
இன்று அதிகாலை 8 மணிமுதல் சூரிய கிரகணம் எனும் அறிய நிகழ்வு நிகழத் தொடங்கியது இந்நிகழ்வு 11 மணி வரை நீடித்தது இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் இந்த கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு ஒரு அற்புதமான வானியல் நிகழ்வு இந்த நிகழ்வு 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. இந்த நிகழ்வின் மூலம் சூரியனை நிலவு மறைக்கும் பொழுது சூரியனில்  நெரும்பு விளிம்பு உருவாகிறது  இந்த நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும்.
இந்நிலையில், இன்று அரிய சூரிய கிரகண நிகழ்வின் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுராக்கி என்ற பகுதியில் உள்ள மக்கள் சிலர், மாற்றுத் திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்துள்ளனர்.

அதாவது இந்த நாளின் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்தால் குறைகள் சரியாகி விடும் என்ற மூடநம்பிக்கையில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. தற்போது இந்த விவகாரம் பரபரப்பை  வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments