Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் பேரணி நடத்திய இந்தியர்கள்

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (16:08 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்கட்சியினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆங்காங்கே போலீஸாருடன் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறையும் வெடித்தது.

மேலும் அண்மையில் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் சியாட்டில், ராலே, ஆஸ்டின் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் கைகளில் பதாகைகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments