Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் பேரணி நடத்திய இந்தியர்கள்

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (16:08 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்கட்சியினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆங்காங்கே போலீஸாருடன் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறையும் வெடித்தது.

மேலும் அண்மையில் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் சியாட்டில், ராலே, ஆஸ்டின் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் கைகளில் பதாகைகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments