Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலம் முழுவதும் தடை: அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (08:14 IST)
இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதன்படி கர்நாடக மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து தியேட்டர்கள் மார்க்கெட்டுகள் பேருந்துகள் ரயில்கள் உள்பட அனைத்து பொது இடங்களிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments