Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:03 IST)
தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் பண்ணை வீட்டை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்க்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது சூரத் நகரில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் உள்ளார். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தன்னுடைய பண்ணை வீட்டை மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் பார்க்கலாம் என அனுமதி அளித்துள்ளார் 
 
மேலும் அந்த பண்ணை வீட்டில் விளையும் காய்கறிகள் பழங்களையும் பொதுமக்கள் வாங்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments