Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:03 IST)
தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் பண்ணை வீட்டை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்க்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது சூரத் நகரில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் உள்ளார். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தன்னுடைய பண்ணை வீட்டை மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் பார்க்கலாம் என அனுமதி அளித்துள்ளார் 
 
மேலும் அந்த பண்ணை வீட்டில் விளையும் காய்கறிகள் பழங்களையும் பொதுமக்கள் வாங்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments