Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசிக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (11:53 IST)
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் என்பதும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஆரம்பம் முதல் தமிழில் பட்ஜெட் உரையை வாசித்து கொண்டிருந்த பிடிஆர் பழனிவேல்ராஜன் திடீரென ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். இதற்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:
 
மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால், தேசிய மற்றும் உலகலாளவிய பத்திரிகைகள் / முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எளிமையாக போய் சேரும் என்ற காரணத்திற்காக சில பத்திகளை மட்டும் ஆங்கிலத்தில் வாசிக்கின்றேன்’ என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments