Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சத்தமாகப் பேசினால் அபராதம்- ரயில்வே அமைச்சகம்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (16:16 IST)
ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரயிலில் பயணிக்கும்போது, ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  மேலும், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments