Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டி.. 32 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பவன் கல்யாண்..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:18 IST)
இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 
 
சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை நடத்திவரும் நிலையில் அவர் தெலுங்கானாவில் 32 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.  
 
ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி,  தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் தெலுங்கானாவில் கூட்டணி இன்றி, தனித்து களம் இறங்கப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments