Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டி.. 32 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பவன் கல்யாண்..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:18 IST)
இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 
 
சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை நடத்திவரும் நிலையில் அவர் தெலுங்கானாவில் 32 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.  
 
ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி,  தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் தெலுங்கானாவில் கூட்டணி இன்றி, தனித்து களம் இறங்கப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments