Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தேதி: அருண்ஜெட்லி அறிவிப்பு

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (19:27 IST)
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2019-2020ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை புதிய அரசே தாக்கல் செய்யும்

எனவே நாடாளுமன்றத்தில் அதுவரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.

இதற்காக  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13ந்தேதி வரை நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். வரும் மே மாதம் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments