Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:34 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. இதனை அடுத்து மறுநாள் அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக கொண்டு செல்ல அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அனைத்து கட்சிகளும் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எழுப்ப திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments