Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:31 IST)
சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!
கோவா மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட போகிறேன் என முன்னாள் கோவா முதல்வரின் மகன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவா உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக கோவா மாநில முதல்வர் முன்னாள் மறைந்த மனோகர் பாரிக்கர் மகன் அறிவித்துள்ளார்
 
தனது தந்தையின் தொகுதியான பனாஜி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவிலிருந்து விலகி தற்போது சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புதிய முதலீடு வருமா?

எம்.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க காலநீட்டிப்பு: கடைசி தேதி என்ன?

இன்று மதுரையில் தவெக மாநாடு.. கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா விஜய்?

மக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்களை திறந்துவிட்டால்..சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

2833 காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு.. தேர்வு தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments