Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:31 IST)
சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!
கோவா மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட போகிறேன் என முன்னாள் கோவா முதல்வரின் மகன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவா உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக கோவா மாநில முதல்வர் முன்னாள் மறைந்த மனோகர் பாரிக்கர் மகன் அறிவித்துள்ளார்
 
தனது தந்தையின் தொகுதியான பனாஜி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவிலிருந்து விலகி தற்போது சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments