Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி செல்லும் ரெயில்களில் பார்சல் சேவை திடீர் நிறுத்தம்..! என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (14:43 IST)
நான்கு நாட்களுக்கு டெல்லி செல்லும் ரயில்களில் பார்சல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாட இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் விமானங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் அதாவது ஜனவரி 23 முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments