ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? சீமான் பரபரப்பு பேட்டி

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (14:38 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும் அந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments