Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? சீமான் பரபரப்பு பேட்டி

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (14:38 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும் அந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments