Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? சீமான் பரபரப்பு பேட்டி

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (14:38 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும் அந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments