Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 லட்ச ரூபாய்க்கு மேல் பணவர்த்தனை செய்வோருக்கு புதிய நிபந்தனை!

Webdunia
வியாழன், 12 மே 2022 (12:34 IST)
வங்கி கணக்கில் ஒரு வருடத்தில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் பான் எண் அல்லது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் எனவும், அதுமட்டுமின்றி வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விதிகள் மே 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், இந்த விதிகள் வங்கி கணக்குகளுக்கு மட்டுமல்லாது அஞ்சலகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதே போல் தினமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என்றும், பான் எண் இல்லாமல் பெரிய தொகையை பரிவர்த்தனை செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments