Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 லட்ச ரூபாய்க்கு மேல் பணவர்த்தனை செய்வோருக்கு புதிய நிபந்தனை!

Webdunia
வியாழன், 12 மே 2022 (12:34 IST)
வங்கி கணக்கில் ஒரு வருடத்தில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் பான் எண் அல்லது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் எனவும், அதுமட்டுமின்றி வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விதிகள் மே 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், இந்த விதிகள் வங்கி கணக்குகளுக்கு மட்டுமல்லாது அஞ்சலகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதே போல் தினமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என்றும், பான் எண் இல்லாமல் பெரிய தொகையை பரிவர்த்தனை செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments