Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி பறப்பதற்கு பாகிஸ்தான் மறுப்பு..

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (17:06 IST)
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்லும்போது, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments