Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கட்சித்தாவல்: ஒவைசி கட்சியின் பரிதாப நிலை!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (14:53 IST)
பீகார் மாநிலத்தில் ஒவைசி கட்சியில் ஐந்து எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களில் நான்கு பேர் கட்சி மாறிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த  5 எம்எல்ஏக்களின் சிலர் மாற்றுக் கட்சிக்கு மாற இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் உள்ள 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தனது கட்சியின் 4 எம்எல்ஏக்கள் திடீரென கட்சி மாறியிருப்பது ஒவைசி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments