பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக உரையாடியதாக சென்னை பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் ஆசிரியர்கள் சிலர் ஆபாசமாக உரையாடல் செய்த வகையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சென்னை முகப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் என்பவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாச உரையாடல் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இது குறித்த வீடியோவும் பரவிய நிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை திருமங்கலம் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!