Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை- கோவா சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்து....

maharastra
, செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:30 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா( எதிர்ப்பு அணி) மற்றும் பாஜக கூட்டணி  ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
நேற்று காலை 8 மணியளவில் பாலத்தின் ஒரு பில்லர் இடிந்த நிலையில் இப்பாலம் இடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த பக்கமாக போங்க சுடமாட்டோம்.. நம்ப வைத்து துரோகம் செய்த இஸ்ரேல்? – கொன்று குவிக்கப்பட்ட மக்கள்!