Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் - அமைச்சர் அமித்ஷா

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:33 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த தேர்தலில் தெலங்கானா முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த தேர்தலில் தெலங்கானா முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியைக் கொடுக்க முடியாது.  பிரதமர் மோடி மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments