Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாயை பலாத்காரம் செய்த கொடூர நபர் கைது

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:19 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோதி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு நபர் பெண் தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்  நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் புதன்கிழமை இரவில், சோன்வீர் என்ற நபர், பெண் தெரு நாயை பிடித்து, தன் வீட்டில் கட்டிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தெரிந்து, அருகில் உள்ளோர் சோம்விரின் வீட்டில் கூடியபோது, நாயை 3 வது மாடியில் இருந்து அவர் கீழே வீசியதாகத் தகவல் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்