Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாயை பலாத்காரம் செய்த கொடூர நபர் கைது

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:19 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோதி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு நபர் பெண் தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்  நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் புதன்கிழமை இரவில், சோன்வீர் என்ற நபர், பெண் தெரு நாயை பிடித்து, தன் வீட்டில் கட்டிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தெரிந்து, அருகில் உள்ளோர் சோம்விரின் வீட்டில் கூடியபோது, நாயை 3 வது மாடியில் இருந்து அவர் கீழே வீசியதாகத் தகவல் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்