Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டியை புரிந்துகொள்ளவே முடியவில்லை; பாஜக அமைச்சர் கருத்து

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (17:09 IST)
ஐஎஸ்டி வரிமுறையை புரிந்துகொள்ள இயலவில்லை என பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.


 

 
மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் இன்று போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார். அபோது அவர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அவர் கூறியதாவது:-
 
ஐஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தம்மால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை. ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் கூட சிரமம் உள்ளது என்றார். 
 
இன்று கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில் இவரது கருத்து பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments