Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டியை புரிந்துகொள்ளவே முடியவில்லை; பாஜக அமைச்சர் கருத்து

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (17:09 IST)
ஐஎஸ்டி வரிமுறையை புரிந்துகொள்ள இயலவில்லை என பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.


 

 
மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் இன்று போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார். அபோது அவர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அவர் கூறியதாவது:-
 
ஐஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தம்மால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை. ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் கூட சிரமம் உள்ளது என்றார். 
 
இன்று கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில் இவரது கருத்து பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments