Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

Prasanth Karthick
திங்கள், 19 மே 2025 (13:28 IST)

மகாராஷ்டிராவில் பெய்த கனமழையில் விளைப்பொருட்கள் அடித்து செல்வதை காப்பாற்ற முடியாமல் விவசாயி கதறும் வீடியோ பார்ப்பவர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி கௌரவ் பன்வார், தான் சாகுபடி செய்த வேர்க்கடலைகளை கொண்டு சென்றபோது கனமழையால் வேர்க்கடலைகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அவற்றை கொட்டும் மழையில் காப்பாற்ற அவர் முயற்சிக்கும் வீடியோ பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

இந்த வீடியோ வைரலான நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கும் சென்றது. அதை தொடர்ந்து அந்த விவசாயியிடம் ஃபோன் செய்து பேசிய அமைச்சர், அவருக்கு ஆறுதல் சொன்னதோடு இழப்பீட்டிற்கான நிவாரணமும் வழங்குவதாக ஆறுதல் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments