Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவை தொடங்கட்டும்; நாங்க யார்னு காட்டறோம்! – தி.காங்கிரஸ் ஓ.பிரையன் சவால்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:44 IST)
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் திரிணாமூல் காங் எம்பி ஓ ப்ரையன் சவால் விடுத்துள்ளார்.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று நாடாளுமன்றம் 12வது நாளாக தொடங்கிய நிலையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டு 2 மணிக்கு தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி ஓ ப்ரையன் “2 மணிக்கு அவை தொடங்கியதற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்ப்பீர்கள்” என கூறியுள்ளார். இதனால் இன்று அவைகளில் மீண்டும் அமளி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments