Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவை தொடங்கட்டும்; நாங்க யார்னு காட்டறோம்! – தி.காங்கிரஸ் ஓ.பிரையன் சவால்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:44 IST)
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் திரிணாமூல் காங் எம்பி ஓ ப்ரையன் சவால் விடுத்துள்ளார்.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று நாடாளுமன்றம் 12வது நாளாக தொடங்கிய நிலையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டு 2 மணிக்கு தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி ஓ ப்ரையன் “2 மணிக்கு அவை தொடங்கியதற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்ப்பீர்கள்” என கூறியுள்ளார். இதனால் இன்று அவைகளில் மீண்டும் அமளி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments