Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்த தடை!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (12:57 IST)
நாடாளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த விதமான போராட்டம் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18 முதல் நடைபெற உள்ளது என்பதும் இந்தக் கூட்டத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டம் ஜூலை 17ஆம் தேதி கூட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சில சமயம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள்தான் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த போராட்டமும் நடத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதும் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும் எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments