Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (13:51 IST)
மும்மொழி கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக திணிக்கப்படுவதாகவும் தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிக்கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர். தமிழக அரசின் நிலைப்பாடும் அதுவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியபோது, ‘எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்க படாது என்றும் மும்மொழி கொள்கை என்பது மாநில அரசுகள் பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் மக்களவையில் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தால்
 
இதனை அடுத்து தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிக் கொள்கையை தொடரும் என்பது உறுதியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments