Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150CCக்கு அதிகமான பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது!!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:15 IST)
150CCக்கு அதிகமான பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று தனியார் நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வண்டி, ஓட்டுபவர் மற்றும் எதிரில் வருபவருக்கு என அனைத்திற்கும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்நிலையில்  தனியார் காப்பீட்டு நிறுவனம் 150 CC வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடி ஆகும் என தெரிவித்துள்ளது.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது 150சிசிக்கும் அதிகமான வண்டிகள் வருகின்றன. 150சிசிக்கு குறைவாக சில பைக்குகளே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments