Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை மிரட்டி பணம் பறிக்கிறது மத்திய அரசு! – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:07 IST)
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி மக்களை அரசு மிரட்டி வரி வசூல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஏகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போதும் மெல்ல மெல்ல விலை அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி ”மத்திய அரசு மக்களை மிரட்டி வரியை பறிக்கிறது. மோடியின் நண்பர்கள் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்காக குரல் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments