Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ‘ஹலோ'வுக்கு பதில் ‘வந்தே மாதரம்' தான் கூறவேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (17:38 IST)
இனிமேல் அரசு ஊழியர்கள் தொலைபேசியில் பேசும்போது ஹலோ என்று கூறுவதற்கு பதிலாக வந்தேமாதரம் என்று கூற வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் ஹலோ என்று பேசுவதுதான் வழக்கமாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்ற கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் அலுவலத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் எனக் கூறி வணக்கம் செலுத்த வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments