Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ‘ஹலோ'வுக்கு பதில் ‘வந்தே மாதரம்' தான் கூறவேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (17:38 IST)
இனிமேல் அரசு ஊழியர்கள் தொலைபேசியில் பேசும்போது ஹலோ என்று கூறுவதற்கு பதிலாக வந்தேமாதரம் என்று கூற வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் ஹலோ என்று பேசுவதுதான் வழக்கமாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்ற கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் அலுவலத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் எனக் கூறி வணக்கம் செலுத்த வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments