Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதித்தவர்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது: புது நிபந்தனை

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:17 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பட்டாசு வெடிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தீபாவளி நேரத்தில் பட்டாசு புகை மண்டலத்தில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சமீபத்தில் மீண்டவர்கள் தீபாவளி பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கும் என்பதால் பட்டாசு புகை சூழ்ந்த பகுதியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments