Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைமுதல்வரின் ரூ.1000 கோடி சொத்துகள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:59 IST)
மஹாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அஜித்பவார் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மாஹாராஷ்டிர மாநிலத்தின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரின் மாநிலத் துணை முதலமைச்சராக உள்ளார்.

 அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஐடி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான சுமார் 70 இடங்களில் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments