Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைமுதல்வரின் ரூ.1000 கோடி சொத்துகள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:59 IST)
மஹாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அஜித்பவார் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மாஹாராஷ்டிர மாநிலத்தின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரின் மாநிலத் துணை முதலமைச்சராக உள்ளார்.

 அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஐடி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான சுமார் 70 இடங்களில் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments