Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைமுதல்வரின் ரூ.1000 கோடி சொத்துகள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:59 IST)
மஹாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அஜித்பவார் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மாஹாராஷ்டிர மாநிலத்தின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரின் மாநிலத் துணை முதலமைச்சராக உள்ளார்.

 அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஐடி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான சுமார் 70 இடங்களில் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது வரலாற்றுப் புரட்சி: ஓபிஎஸ் அதிரடி அறிக்கை..!

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை! நாளை முதல் 25% வரியா?

அடுத்த கட்டுரையில்
Show comments