Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (22:57 IST)
இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்துத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டிப்பாட்டில்ட் கீழ்  இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாவது:

பல்வேறு வகையான வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்கனவே உள்ள அளவிலேயே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன்களுக்கான் வட்டி விகிதம் இரண்டு மாதங்களுக்கு  மாறுமோ என அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படத் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments