Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:59 IST)
மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களுக்கு கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிமையை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பீகார், கர்நாடக முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு ஒரு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் ஓட்டக்கூடாது.. செல்போன் பயன்படுத்த கூடாது. அதிபர் டிரம்புக்கு கட்டுப்பாடுகள்..!

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சாப்ட்வேர் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி.. 3 பேர் கைது..!

தமிழக முதல்வரை அடுத்து கேரள முதல்வரும் எதிர்ப்பு.. யுஜிசி புதிய விதிகள் அமலுக்கு வருமா?

வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்.. விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு..!

விமானத்தில் சென்ற 11 மாத குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு... நடுவானில் பரிதாபமாக மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments