NIT –தொழில்நுட்ப கல்வியில் சேர சில தளர்வுகள் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:01 IST)
சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகாக அரசின் அறிவிப்புகளுக்காக காத்திருந்தனர்.

அதன்படி அரசுக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கப்பட்ர்டது. இந்நிலையில்,  என்.ஐ.டி மத்திய தொழில்நுட்க கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத்தேர்வு தேர்ச்சியுடன் பிளஸ் 2 வில் 75% மதிப்பெண் அவசியம் என தெரிவிக்கப்பட்டதால் பலரும் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,என்.ஐ.டி மத்திய தொழில்நுட கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்ச்சியுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments