Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NIT –தொழில்நுட்ப கல்வியில் சேர சில தளர்வுகள் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:01 IST)
சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகாக அரசின் அறிவிப்புகளுக்காக காத்திருந்தனர்.

அதன்படி அரசுக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கப்பட்ர்டது. இந்நிலையில்,  என்.ஐ.டி மத்திய தொழில்நுட்க கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத்தேர்வு தேர்ச்சியுடன் பிளஸ் 2 வில் 75% மதிப்பெண் அவசியம் என தெரிவிக்கப்பட்டதால் பலரும் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,என்.ஐ.டி மத்திய தொழில்நுட கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்ச்சியுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments