Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:16 IST)
வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!
வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா என்பவர் மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும், கடந்த வாரம் நடந்த உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இவர் வெண்கலம் வென்று இருந்தார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் திடீரென நிஷா தாஹியா சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. நிஷாவே இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments