Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டுக்கு முன் நிர்மலா சீதாராமன் கூறும் திருக்குறள் இதுதான்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:40 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்
 
இந்த பட்ஜெட்டில் என்னென்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள் ஒன்றை தமிழில் கூறுவார் என்பது தெரிந்தது
 
நிர்மலா சீதாராமன் தமிழர் என்பதால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தத் திருக்குறளை அவர் கூறிவருகிறார். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் 
 
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
 
என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இதே திருக்குறளை தான் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டின் போதும் கூற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments