Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்: என்ஐஏ அறிவிப்பு|

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:02 IST)
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அறிவித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் தொடர்பு வைத்திருப்பதாகவும் இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவதாகவும் தாவூத் இப்ராஹிம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது
 
மேலும் இந்தியாவில் செயல்படும் ஒரு சில நிறுவனங்கள் மூலம் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மற்றும் கள்ளநோட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் தாவூத் இப்ராஹீம் ஈடுபட்டு வருவதாகவும் இதுகுறித்த தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments