Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனை நிறுத்தம்: அமெரிக்கா உத்தரவு.!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:57 IST)
சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனையை நிறுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான என்விடியா மற்றும் ஏ.எம்.டி ஆகிய நிறுவனங்கள் இயந்திரங்களின் கற்றல் திறனை வேகப்படுத்தும் AI chip கருவிகளை சீனாவுக்கு விற்பனை செய்து வருகின்றன
 
இந்த நிலையில் இந்த AI chip விற்பனையை சீனாவுக்கு விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணங்களால் சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே தொழில் போட்டி இருந்துவரும் நிலையில் தற்போது AI chip விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments