அடுத்தடுத்து நிலநடுக்கம்… பதறிய மக்கள்…அரசாங்கம் உதவி!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (16:28 IST)
மிசோரம் மாநிலத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 2 முறை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பல வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

மிசோரம் மாநிலத்தில் நேற்று மாலை தலைநகர் ஐசாவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு  சம்பாய் நகரில் 5.5. ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டது.

இதில் வீடுகள் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.  நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலநடுக்கம் குறித்து மிசோரம் மாநில முதல்வர் சோரம்தங்காவை தொடர்பு கொண்ட  பேசிய பிரதமர் மோடி நிலைமையை ஆராய்ந்து மத்திய அரசு தேவையான உதவிகள் செய்ய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் மிசோரம் மக்களுக்காக பிரார்த்திப்பதாக உள்துறை மந்திரிஅமித் ஷா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

அடுத்த கட்டுரையில்
Show comments