Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரலையில் புனித் ராஜ்குமார் செய்தியை வாசிக்கும்போது அழுத தொகுப்பாளினி!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (20:31 IST)
பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு என்று திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த பொது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இன்று புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை ஒளிபரப்பி கொண்டிருந்தபோது அந்த செய்தி தொகுப்பாளினி திடீரென அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது அவர் புனித் ராஜ்குமாரின் மறைவின் துக்கம் தாங்காமல் கதறி அழுத காட்சி நேரடி ஒளிபரப்பின் போது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் செய்தி தொகுப்பாளர்கள் செய்தி தொகுப்பாளினியை ஆறுதல் படுத்தி அதன் பின்னர் செய்தியை வாசிக்க வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments