Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல்உறுப்பு தானம் செய்த புதுமணத் தம்பதியர்..குவியும் பாராட்டுகள்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (17:24 IST)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புது மணத் தம்பதியர்  உடல் உறுப்புகளைத்தானம் செய்துள்ளனர்.

இந்த உலகில் விபத்து, பிறவிக் குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் பலரும்  பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில், உடல் உறுப்பு தானம் மூலம் சிகிச்சை பெறுவோரின் மறுவாழ்வுக்கு இது உதவுகிறது.

இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் பற்றி, மத்திய, மாநில அரசுகளும்  மருத்துவர்களும், திரை நட்சத்திரங்களும் மக்களிடம் விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் சதீஸ்குமார்-சஜீவராணி ஜோடி தங்களின் உடல் உறுப்பு தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்..

இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், மணமக்களின் உறவினர்கள் சுமார் 60 பேர் உடல் உறுப்பு தானத்திற்கு உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments