Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய உருமாறிய கொரோனா

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (23:27 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

தற்போது 2 வது தொற்றுப் பரவி வரும் நிலையில், 3வதுதொற்றுப் பரவும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய்.4.2 என்ற உருமாறிய கொரொனா வைரஸ் பாதித்துள்ளதாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments