Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (22:40 IST)
தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் சில இடங்களில் நாளை கனமழையும் அக்டோப்டர் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments