Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு மோசடி...

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (19:38 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுமார் ரூ.35 லட்சத்திற்கு  நீட் வினாத்தாள் விற்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நீட் வினாத்தாளை கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஒரு மாணவி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

நீட் வினாத்தாளை ஒரு இளைஞர் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து அதை  சிகரைச்சேர்ந்த 2 பேருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் நீட் தேர்வு மையத்திலிருந்து ஒரு பெண் உட்பட 8 பேரை காவ்ல்துறையினர் கைத் உ செய்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments