Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 19 மே 2022 (14:35 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஒரு வருடம் சிறை தண்டனை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments