Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 19 மே 2022 (14:35 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஒரு வருடம் சிறை தண்டனை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments