Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 19 மே 2022 (14:35 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஒரு வருடம் சிறை தண்டனை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments