Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பதவியேற்பில் இதுதான் சாப்பாடா?

Webdunia
வியாழன், 30 மே 2019 (14:40 IST)
மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதில் கலந்து கொள்ள வரும் முக்கிய விருந்தினர்களுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்தே சமையல் பணிகள் தொடங்கிவிட்டன.

இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் விழாவில் சமோசா மற்றும் டீ வழங்கப்படுகிறது. பிரதமர் பதவியேற்பு முடிந்தவுடன் பிரம்மாண்ட விருந்து நடைபெறுகிறது. அதில் அனைத்து வகையான சைவ,அசைவ உணவுகளும் பறிமாற தயாராக உள்ளது. இவை மட்டுமல்லாமல் ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு உணவான ”டால் ரைசினா” என்ற உணவு அனைத்து விருந்தினர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த உணவானது ஜனாதிபதி மாளிகையின் முதன்மை சமையல் கலைஞர் மெச்சின்ரா கஸ்தூரியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments