Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 872 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:46 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று சென்செக்ஸ் உச்சத்திற்கு சென்றது என்றே கூறலாம். இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் உயர்ந்தது என்பதால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 53823.36  என்ற நிலையில் முடிந்தது
 
அதேபோல் நிஃப்டி இன்று ஒரே நாளில் 245.60 புள்ளிகள் உயர்ந்தது என்பது இன்றைய வர்த்தக முடிவில் 16130.75  புள்ளிகளில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது என்பதும் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டு வருவதை அடுத்து பொருளாதாரமும் எழுச்சி பெற்று உள்ளதால் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments