Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக முன்னேறும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (11:34 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு முன்னேறிக்கொண்டு வருகிறது
 
அந்த வகையில் நேற்று சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை 120 புள்ளிகள் வரை உயர்ந்தது 15670 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments