Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் மேலும் சரிவு..

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (13:09 IST)
இன்று காலை மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை சந்தித்ததை தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வேலையில் புள்ளிகள் மேலும் சரிவை சந்தித்துள்ளன.

2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும் நிப்டி 81,42  புள்ளிகள் சரிந்து 11, 880.65 புள்ளிகளாக இருந்தது

இந்நிலையில் தற்போது சென்செக்ஸில் 150 புள்ளிகளும் நிஃப்டி 50 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments