Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் வீழ்ச்சி அடைந்த பங்குமார்க்கெட்: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:07 IST)
மும்பை பங்குச் சந்தையில் நேற்று 1200 புள்ளிகளுக்கும் மேலாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்றுமுன் வரை பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை குறைந்தது 58220 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி முப்பத்தி நான்கு புள்ளிகள் குறைந்து உள்ளது என்பதும் 17 ஆயிரத்து 380 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குசந்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் முதலீட்டாளர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments